Thursday, October 23, 2008

நினைத்தாலே முக்தி தரும் அருணாசலம்

ஒளி மயமாய் நாத மயமாய் , இருக்கும் இறைவன்
அக்னி ஸ்வரூபமாய் விளங்கும் ஈசன் குளிர்ந்தான்
அண்ணாமலையாக கோயிலில் சிலையாய் நின்றான்
உண்ணாமுலை உடனுறை அருணாச்சல ஈஸ்வரராக
அடியவருக்கு காட்சி தரும் பொருட்டே !
அவன் திருப்பாதம் போற்றி !

மும்மலங்களை நீக்கி முக்தியை தரும்

முக்கண்ணனே போற்றி

அடி முடி காண இயலா

ஆலவாய் அழகனே போற்றி

சித்தர்கள் இதயத்தில் வீற்றிருக்கும்

சிற்சபெசனே போற்றி Posted by Picasa

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home