நினைத்தாலே முக்தி தரும் அருணாசலம்
ஒளி மயமாய் நாத மயமாய் , இருக்கும் இறைவன்
அக்னி ஸ்வரூபமாய் விளங்கும் ஈசன் குளிர்ந்தான்
அண்ணாமலையாக கோயிலில் சிலையாய் நின்றான்
உண்ணாமுலை உடனுறை அருணாச்சல ஈஸ்வரராக
அடியவருக்கு காட்சி தரும் பொருட்டே !
அவன் திருப்பாதம் போற்றி !
மும்மலங்களை நீக்கி முக்தியை தரும்
முக்கண்ணனே போற்றி
அடி முடி காண இயலா
ஆலவாய் அழகனே போற்றி
சித்தர்கள் இதயத்தில் வீற்றிருக்கும்


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home