மாலவன் அந்தாதி
19.வீணே அலையும் என் மனமே
விபீடணனுக்கு அருள் செய்த
வீரராகவ பெருமானின்
மலர்த்தாளை பணிந்து
பெறுவாய் அமைதி
வாழ்நாள் முழுவதும்
20 வாழ்நாள் முழுதும் எங்கு
தேடினும் கிடைக்காத
எம்பெருமானை திருவள்ளூரில்
கண்டெடுத்து நமக்களித்த
ஸாலிஹொத்ர முனியை
நினைத்தாலே பாபம் தொலையும்
பாச வினைகள்
அகன்றிடும் .
(மாலவன் அந்தாதி -திருமாலடியான் )


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home